Monday, 29 December 2014

மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

நல்லூர் நகராட்சி துணை ஆணையர் க்கு புத்தகம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் நகராட்சி துணை ஆணையர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

நல்லூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு 
மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்கு   மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சிகிச்சைக்காக ரூ.10,000/= மருத்துவஉதவி _உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 28.12.2014 அன்று சகோதரர்.செரங்காடு அப்துல்லாஹ் அவர்களின் சிகிச்சைக்காக   ரூ.10,000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.

நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்கு   மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மவ்லித் ஆடியோ தெருமுனை பயான் _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-12-2014 அன்று காயிதே மில்லத் நகர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி   அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டது

பெண்களில்நபிமார்கள்இல்லாததுஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 28.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. செய்யது அலி  அவர்கள் பெண்களில்நபிமார்கள்இல்லாததுஏன்?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தாலிபான்களை கண்டிக்கிறோம் போஸ்டர்கள்_ மடத்துக்குளம் கிளை




 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
மடத்துக்குளம் கிளை
யின் சார்பாக 28/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

"மவ்லிது ஒரு குப்பை" கரும்பலகை தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
அலங்கியம் கிளை
யின் சார்பாக 28/12/14 அன்று

பொது மக்கள் பார்க்கும் வகையில் கரும்பலகையில் அல்குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன் "மவ்லிது ஒரு குப்பை" 
எனும் தலைப்பில்  எழுதி பிரச்சாரம் செய்யப்பட்டது....

தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 30 போஸ்டர்கள் _அலங்கியம் கிளை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
அலங்கியம் கிளை
யின் சார்பாக 28/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

"நிர்வாக ஒழுங்குகள்" _ஜின்னாமைதானம் கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 28/12/14 அன்று  தாராபுரம் தவ்ஹித் மர்கஸில் தர்பியா (நல்லொழுக்கபயிற்சி) நடைபெற்றது.

மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.1980/= நிதியுதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 28.12.2014 அன்று திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.1980/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மவ்லிது சம்பந்தமான பயான் CD வழங்கி தாவா _ வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
25-12-2014 அன்று  சேட் என்ற சகோதரருக்கு குர்ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளின் தொகுப்பு மற்றும் மவ்லிது சம்பந்தமான பயான் CD -க்கள் இலவசமாக
வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 28.12.14 அன்று  பிறமத சகோதரர்.குழந்தைவேலு அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" எனும் புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. 

“ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ _ வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
26-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது இதில்
சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ என்ற
தலைப்பில் முந்தைய நாள் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் மவ்லிது பற்றி உரையாற்றப்பட்ட பயானுக்கு பதில் கொடுக்கக்கூடிய வகையில் உரையாற்றினார்
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .....அல்ஹம்துலில்லாஹ்

உளூ வின் சட்டங்கள் _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

 திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன்  கிளை சார்பாக 28.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. அப்துல்  ஹமீது அவர்கள் உளூ வின் சட்டங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர். மயூரா விற்கு தாஃவா செய்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.12.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு பிறமத தாஃவா செய்யப்பட்டது. 
இதில், 

நாத்திக சிந்தனை கொண்டிருக்கும் பிறமத சகோதரர் மயூரா என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை குறித்து விளக்கம் அளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பாங்கிற்கு பதில் சொல்வது, துஆ ஓதுவதின் சிறப்புகள் _காலேஜ் ரோடு குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் பாங்கிற்கு பதில் சொல்வது, துஆ ஓதுவதின் சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 28 December 2014

"தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரவிளைவுகள் _திருப்பூர் மாவட்ட செயற்குழு



  திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.12.2014 அன்று  மாவட்ட செயற்குழு திருப்பூர் மாவட்ட மர்கஸில்  கிளை நிர்வாகிகள்,  பிரச்சாரகர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கலந்து கொண்டு நடைபெற்றது.
 
               மாநில செயலாளர் சகோ.கோவை M.அப்துர்ரஹீம் அவர்கள்,
 நம் ஜமாஅத் சார்பில் கடந்த அக்டோபர்  15 முதல் நவம்பர்15 வரை ஒரு மாதம் செய்த "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" ஏற்படுத்திய விளைவுகளை பட்டியலிட்டு, இது போன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியங்களையும்,  வழிமுறைகளையும் விளக்கினார்.

                  கிளை நிர்வாகிகளிடம் இந்த பிரச்சாரம் செய்ததில்  ஏற்பட்ட அனுபவங்களை  கேட்கப்பட்டது.

             இந்த பிரச்சாரம்  எளிதாக தூய இஸ்லாத்தினை பிறமக்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியது என்றும், 

                      அரசுதுறை அதிகாரிகள், பல்வேறு பிரமுகர்களின்  இஸ்லாத்தினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை போக்கும் வகையில்   அமைந்தது என்றும், 

     பல்வேறு கோணத்தில் கருத்து தெரிவித்தனர். 
    
    மாவட்ட பிரச்சாரகர்கள்  பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான  சகோ.முஹம்மது சலீம் அவர்கள் மாவட்ட பிரச்சாரகர்கள், மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு வருங்காலத்தில் நடைமுறைபடுத்த அவசிய ஆலோசனைகளை விளக்கினார்.  

   தொடர்ந்து மாநிலமேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரர். M.S.சுலைமான் அவர்கள் "நிர்வாகிகள், பிரச்சாரகர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்" பற்றியும், முக்கியமாக தற்கால நவீன பிரச்சார கருவிகளான பேஷ்புக், வாட்சாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஒழுங்குகள் பற்றியும்   வருங்காலத்தில்  பிரச்சாரத்தை வீரியமாக செய்ய பல்வேறு ஆலோசனைகளையும் அழகாக எடுத்து சொல்லி உரையாற்றினார்கள். 
   மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட அப்பாஸ்அலி நீக்கம் ஏன்? என்ற DVD மற்றும்  சகோ.அல்தாபி எழுதி வெளியான  "முஸ்லிம் தீவிரவாதிகள்...??? புத்தகங்கள், புத்தகங்கள்(800) கிளைநிர்வாகிகள்  மற்றும் பிரச்சாரகர்களுக்கு,  பகிர்ந்து  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது _கோல்டன் டவர் கிளைதஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-12-2014 அன்று ஒருவரிடம் இணைவைப்பு பற்றி   தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது

பாங்கு சொல்பவருக்குரிய மறுமை சிறப்புகள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் பாங்கு சொல்பவருக்குரிய மறுமை சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தாவா செய்து இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக  27.12.14 அன்று ஒரு சகோதரரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மவ்லித் பற்றிய ஆடியோ _கோல்டன் டவர் கிளைதெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-12-2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் மவ்லித் பற்றிய ஆடியோ ஒளிபரப்பட்டடது