Sunday 28 December 2014

இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது _கோல்டன் டவர் கிளைதஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-12-2014 அன்று ஒருவரிடம் இணைவைப்பு பற்றி   தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது