Monday 29 December 2014

நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று நல்லூர் ஊரக காவல் துறை காவலருக்கு   மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்