Monday 29 December 2014

மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/12/2014 அன்று மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...