Monday 29 December 2014

“ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ _ வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
26-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது இதில்
சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ என்ற
தலைப்பில் முந்தைய நாள் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் மவ்லிது பற்றி உரையாற்றப்பட்ட பயானுக்கு பதில் கொடுக்கக்கூடிய வகையில் உரையாற்றினார்
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .....அல்ஹம்துலில்லாஹ்