Monday 29 December 2014

பிறமதசகோதரர். மயூரா விற்கு தாஃவா செய்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.12.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு பிறமத தாஃவா செய்யப்பட்டது. 
இதில், 

நாத்திக சிந்தனை கொண்டிருக்கும் பிறமத சகோதரர் மயூரா என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை குறித்து விளக்கம் அளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...