Monday 29 December 2014

பாங்கிற்கு பதில் சொல்வது, துஆ ஓதுவதின் சிறப்புகள் _காலேஜ் ரோடு குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் பாங்கிற்கு பதில் சொல்வது, துஆ ஓதுவதின் சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...