Monday 29 December 2014

"முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 28.12.14 அன்று  பிறமத சகோதரர்.குழந்தைவேலு அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" எனும் புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.