Monday 29 December 2014

பெண்களில்நபிமார்கள்இல்லாததுஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 28.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. செய்யது அலி  அவர்கள் பெண்களில்நபிமார்கள்இல்லாததுஏன்?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...