Friday, 29 November 2013

"அல்பகரா" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.11.2013 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "அல்பகரா" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தொழுகையின் அவசியம் " -பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 27-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
  இதில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையின் அவசியம் " _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளையின் சார்பாக 28-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
 





 

இதில் சகோ.சேக் பரீத்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்


"தத்துப்பிள்ளை வாரிசு அல்ல!" _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 28.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "தத்துப்பிள்ளை வாரிசு அல்ல!" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, 28 November 2013

ஏழை சகோதருக்கு ரூ.5,000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 27.11.2013 அன்று  ஏழை சகோதரர்.இப்ராகிம் அவர்களின் அறுவைசிகிச்சைக்காக ரூ.5,000/= மருத்துவ உதவி அவரது மனைவி வசம் வழங்கப்பட்டது

தொழுகைக்கு பின் திருமண சட்டங்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருமண சட்டங்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சாபத்திற்குரியவகள் யார்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "சாபத்திற்குரியவகள் யார்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"மனித படைப்பின் விளக்கம் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "மனித படைப்பின் விளக்கம் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கிருத்துவ சகோதரிக்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று  மங்கலம் பிறமத கிருத்துவ சகோதரி. விக்டோரியா  அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக திருக்குர்ஆன், இது தான் பைபிள், ஏசு இறைமகனா, மற்றும் பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைப்பு _மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று மாநில தலைமையின் அறிவுரையின் படி  மங்கலம் கிளையுடைய திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது

விருதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2125/= நிதிஉதவி _செரங்காடுகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை    சார்பில் 24.11.2013 அன்று விருதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2125/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

மஹஷரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹஷரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர் மதி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _செரங்காடுகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 24.11.2013 அன்று பிறமத சகோதரர். திருப்பூர் விஜயாபுரம் மதி  அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி விளக்கம் சொல்லி  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...

"இறைஅச்சம்" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "இறைஅச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 27 November 2013

"குழு தஃவாசெய்வது எப்படி? " _M.S. நகர் கிளை பெண்களுக்கான தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது..  சகோதரர். ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "குழு தஃவாசெய்வது எப்படி? "எனும் தலைப்பில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்..
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஜனாஷா சட்டங்கள் மற்றும் அதன் செயல்முறைகள் _S.V. காலனி கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 24.11.2013 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரர் ஆஜம் அவர்கள் ஜனாஷா சட்டங்கள் மற்றும் அதன் செயல்முறைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 24.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரரி சுமையா அவர்கள் அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

பள்ளி கட்டுமானப்பணிகளுக்காக ரூ.2930/= நிதிஉதவி _M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை   சார்பில் 27.11.2013 அன்று விருதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2930/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"இரகசியம் பேசுதல்" -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.11.2013 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்  அவர்கள் "இரகசியம் பேசுதல்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _மங்கலம்R.P. நகர் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்R.P. நகர் கிளை சார்பில்  26-11-2013 அன்று மங்கலம்R.P. நகர் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

"இன்றைய இளைஞர்கள் நிலை" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இன்றைய இளைஞர்கள் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

இணைவைபோருடன் திருமண உறவை நீட்டிக்க கூடாது _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இணைவைபோருடன் திருமண உறவை நீட்டிக்க கூடாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பில்  26-11-2013 அன்று மங்கலம்கோல்டன் டவர் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _மங்கலம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்  26-11-2013 அன்று மங்கலம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.


"திருக்குர்ஆனின் சவால்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருக்குர்ஆனின் சவால்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.