Friday 29 November 2013

"தொழுகையின் அவசியம் " _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளையின் சார்பாக 28-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
 





 

இதில் சகோ.சேக் பரீத்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்