Friday 29 November 2013

"எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளையின் சார்பாக 28.11.2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
  இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்