Friday 29 November 2013

"தொழுகையின் அவசியம் " -பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 27-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
  இதில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்