Monday, 25 March 2013

ப்ரிட்ஷா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா -காலேஜ்ரோடு _23032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பில்23.03.2013 அன்று பிறமத சகோதரர். ப்ரிட்ஷா   அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன்அருளப்பட்ட வரலாறு _வாரந்திர பயான் _செரங்காடு _24032013






தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு மர்கஸில்  வாரந்திர பயான்  நடைபெற்றது. 
சகோதரர்.ஆஜம்    அவர்கள். "குர்ஆன்அருளப்பட்ட வரலாறு     " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

தொழுகையின் அவசியம் _பெண்கள்பயான் _செரங்காடு _24032013









தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. 
சகோதரி. குர்ஷித்பானு   அவர்கள். "தொழுகையின் அவசியம்    " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.


இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்" _தெருமுனை பயான் _மங்கலம் _24032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 24-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் ஸ்டார்நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

சுரேஷ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _சுலைமான் ஆக _மங்கலம் _24032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் சுரேஷ் என்பவர் 24.03.2013 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுலைமான் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

பெண்கள் -அன்றும் இன்றும் _பெண்கள்பயான் -M.S.நகர் _24032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று  
M.S.நகர் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரர்.பசீர் அவர்கள். "பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

அவசர சிகிச்சை இரத்ததேவைக்கு _இரத்ததானம் _நல்லூர் _24032013

 



திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 
திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில்
அவசர சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளின்  
அவசர இரத்ததேவைக்கு   24.03.2013 அன்று  
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை TNTJ மருத்துவ சேவை அணி
மூலமாக சகோதரர்.செய்யது பாஷா அவர்களின்  O+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.சித்தீக்  அவர்களின்  B+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.மயூனுத்தீன் அவர்களின்  A1+ இரத்தம் ஒரு யூனிட்
திருப்பூர் ரேவதி  மருத்துவமனை இரத்த வங்கியில்
 இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை" _பெண்கள்பயான் _ நல்லூர் _24032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று நல்லூர்  கவுண்டர் காம்பவுண்ட் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  சகோதரர்.ராஜா அவர்கள். "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

Sunday, 24 March 2013

பெண்கள் அன்றும் இன்றும் _பெண்கள்பயான் _பெரிய தோட்டம் _24032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று பெரிய தோட்டம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
சகோதரி. ஆலிமா நபிஸா  அவர்கள். 
"பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

கல்லூரி மாணவர்,சகோதரர். டேவிட் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காலேஜ்ரோடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பில் 19.03.2013 அன்று (பிறமத )கல்லூரி மாணவர்,சகோதரர். டேவிட்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 23 March 2013

நல்லூர் கிளையின் மதரஸா கட்டிட பணிக்குநிதியுதவி _மங்கலம் _22032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22-03-2013 அன்று நல்லூர் கிளையின் மதரஸா கட்டிட பணிக்கு 2250/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது 

Friday, 22 March 2013

சகோ.அபூபக்கர்சித்திக் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.4160 /= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _22032013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 22.03.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோ.அபூபக்கர்சித்திக்  அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக
ரூ.4160 /= மருத்துவ உதவி அவரது இல்லம் சென்று மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

3 மாத குழந்தையின் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக ரூ.6000 /= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _22032013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 22.03.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த நஃபில் என்ற 3 மாத குழந்தையின் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக
ரூ.6000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது

ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _மடத்துக்குளம் _22032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.03.2013 அன்று திண்டுக்கல்மாவட்டம்  
ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, 
மடத்துக்குளம் கிளையில் ரூ.2670 /= வசூல் செய்து 
நிதியுதவி வழங்கப்பட்டது

Thursday, 21 March 2013

இணைவைப்பு _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  20.03.2013 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ்   அவர்கள்  "இணைவைப்பு" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்.

இஸ்லாத்தில் ஹராம் _பெண்கள் பயான் _மங்கலம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 18-03-2013 அன்று E.B.ஆஃபீஸ்  அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா புறம் இஸ்லாத்தில் ஹராம் என்ற தலைப்பிலும் 
சகோதரி சுமையா தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

நாவை பேணுவோம் -தெருமுனை பயான் _மங்கலம் _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் R.P.நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "நாவை பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பொதுக்கூட்ட போஸ்டர்கள் _பெரிய தோட்டம் -20032013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை பகுதியில்   
20.03.2013 அன்று
 இன்ஷாஅல்லாஹ் வருகிற 22.03.2013அன்று கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட போஸ்டர்கள்    திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் ஒட்டப்பட்டது.

இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை  சார்பாக 20.03.2013 அன்று மாலை   திருப்பூர் பெரியதோட்டம் 9 ஆவதுவீதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால்    அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டாரும் எனும் தலைப்பில் உரையாற்றினார்
 அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

Wednesday, 20 March 2013

"இதுதான் இஸ்லாம்" _உள்ளூர் கேபிள் டி.வியில்மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள்தாவா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பில் 

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

மருத்துவஉதவி _உடுமலை -20032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 20.03.2013 அன்று
கோவை மாவட்டம்  ஆனைமலை சகோ.அப்துல்லாஹ் அவர்களின்மனைவியின் மருத்துவ செலவினக்களுக்காக  ரூபாய். 2000/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து  , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்

சகோ.காளிதாஸ் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ பிலால் ஆக _செரங்காடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்  19.03.2013 அன்று  செரங்காடு பகுதியை சேர்ந்த சகோ.காளிதாஸ்  அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால்    என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

இறை அச்சம் _பெண்கள்பயான் _செரங்காடு _18032013

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 18.03.2013 அன்று செரங்காடு   குப்பாண்டபாளையம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
இதில் சகோதரர்.பசீர்  அவர்கள். "இறை அச்சம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்துபயன்பெற்றனர்.

பிறமத சகோதரி க்கு வாழ்வாதாரஉதவி _உடுமலை _18032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 18.03.2013 அன்று
உடுமலை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி.பிரேமலதா குடும்பத்தாருக்கு ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.