Wednesday 20 March 2013

வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து  , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்