Tuesday 23 December 2014

பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாக்கியம் _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாக்கியம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...