Tuesday 23 December 2014

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 19.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 19.12.14 அன்று காலையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் உளூவால் மறுமையில் கிடைக்கும் சிறப்பு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...