Tuesday 23 December 2014

அனாச்சார நிகழ்ச்சிகள் பற்றி தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்  21-12-2014 அன்று  ஒருவரது வீட்டில் இறந்தவருக்காக வருட ஃபாத்திஹா, மற்றும் மௌலிது போன்றவைகள் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில சகோதரர்களுக்கு இந்நிகழ்ச்சி மார்க்கத்திற்கு எதிரானது என்பதனை குறித்து  விளக்கப்பட்டது. மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...