Tuesday 23 December 2014

"மவ்லுது ஒர் ஆய்வு" _S.V.காலனி கிளைஉள்ளரங்கபயான்


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 21-12-14 அன்று உள்ளரங்கபயான் நிகழ்ச்சி நடைபெற்றது..  
 சகோ.அப்துர் ரஹ்மான் (பிர்தௌஸி) அவர்கள் "மவ்லுது ஒர் ஆய்வு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.