Tuesday 23 December 2014

மவ்லூதும் மார்க்கமும் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் மவ்லூதும் மார்க்கமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...