Tuesday 23 December 2014

"தவறுக்கு தூண்டும் தனிமை சந்திப்புகள் " உடுமலை கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  22.12.2014 அன்று நடைபெற்றது. 

இதில், சகோதரி. நிஷாரா அவர்கள்  "அல் பாத்திஹா" என்ற தலைப்பிலும்,  
சகோதரி. ஆபிதா அவர்கள்  "தவறுக்கு தூண்டும் தனிமை சந்திப்புகள் " என்ற தலைப்பிலும் 

சகோதரி.வஹீதா அவர்கள் " தொழுகை" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...