Tuesday 23 December 2014

தாராபுரம் கிளை சார்பாக தனிநபர் தாஃவ ....

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 19/12/14 அன்று சிறைதண்டனை பெற்று வருபவருக்கு சிறையில் படிப்பதற்காக, இஸ்லாமிய ஒழுக்கங்கள், மாமனிதர் நபிகள்நாயகம், நபித்தோழரும் நமது நிலையும், தர்ஹா வழிபாடு, உண்மைத் தோழர் அபூபக்கர், மனிதனுக்கேற்ற மார்க்கம், மனனம் செய்வோம் புத்தகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...