Tuesday 23 December 2014

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது . 21-12-2014 அன்று காலை 10 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். 
இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...