Tuesday 23 December 2014

ஜி.கே கார்டன் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 21.12.14

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக 21.12.2014 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சஜ்ஜாத் அவர்கள் நரகத்தை அஞ்சுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...