Tuesday 23 December 2014

"புத்தாண்டு சீரழிவு _செரங்காடு கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 21/12/14 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடை பெற்றது 

இதில் சகோதரி அஸ்மத் அவர்கள் "புத்தாண்டு சீரழிவு" என்ற தலைப்பில் உறையாற்றினார் 
மக்கள் திரளாக கலந்து கொண்டனர்