Tuesday 23 December 2014

"புத்தாண்டு" _பெரிய கடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 16/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம்  டூம் லைட்  2வது வீதி  பகுதியில் நடைபெற்றது..
சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "புத்தாண்டு" என்ற தலைப்பில் உரையாற்றினார்