Tuesday 23 December 2014

“ இஸ்லாத்தில் இல்லாத மவ்லிது “ _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

  திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 14-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது 

இதில் சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தில் இல்லாத மவ்லிது “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்
.அல்ஹம்துலில்லாஹ்