Tuesday 23 December 2014

ஸபர் மாதம் பீடை மாதமா? _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/12/14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; ராஜா அவர்கள் ஸபர் மாதம் பீடை மாதமா?  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.