Tuesday 23 December 2014

மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி பிற மத தாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.12.2014 அன்று  பிற மத சகோதரர். பாண்டியன் என்ற சகோதரருக்கு தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்