Tuesday 23 December 2014

ஸபர் மாதம் பீடை மாதமா? _கோம்பைத் தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 9/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் கோம்பைத் தோட்டம் 3வது வீதியில் நடத்தப்பட்டது. 
இதில் சகோ; ஆஜம் அவர்கல் ஸபர் மாதம் பீடை மாதமா?  என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.