Wednesday 24 December 2014

பெற்றோரின் கவனத்திற்கு _கோம்பைத் தோட்டம் கிளை பெண்களுக்கான தர்பியா


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/12/14 அன்று பெண்களுக்கான தர்பியா நடத்தப்பட்டது. 
இதில் சகோ; குல்ஜார் நஃமான் அவர்கள் பெற்றோரின் கவனத்திற்கு என்ற தலைப்பிலும், 
சகோ; குர்சித் அவர்கள் நாவை பேனுவோம் என்ற தலைப்பிலும் உறைநிகழ்த்தினர்.