Wednesday 24 December 2014

மவ்லூது _பெரியகடை வீதி கிளைதெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 23.12.14 அன்று குருநாதர் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில், சகோ. அன்சர்கான்  அவர்கள் மவ்லூது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...