Wednesday 24 December 2014

தொழுகை _கோல்டன் டவர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23.12.2014 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில்  உரையாற்றினார்