Wednesday 24 December 2014

பிற மத தாவா _ கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-12-2014 அன்று தாயத்து கட்டுவதற்காக வந்த செந்தில் என்ற மாற்றுமத சகோதரரிடத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது