Wednesday 24 December 2014

பெருந்தன்மை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா  அவர்கள் பெருந்தன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்