Wednesday 24 December 2014

தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-12-2014 அன்று மவ்லித் ஓதுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அலாவுதீன் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது