Wednesday 24 December 2014

மரண சிந்தனை _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-12-2014 அன்று சின்னவர் தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்