Wednesday 24 December 2014

"அர்ஷின் நிழலில் இடம் பெறும் ஏழு சாரார்" _G.k. கார்டன் கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன் கிளையின் சார்பாக 24.12.2014 அன்று  G.k. கார்டன் மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது.
சகோதரி.குர்ஷித்  பானு அவர்கள் "அர்ஷின் நிழலில்  இடம்  பெறும்  ஏழு சாரார்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்..
அல்ஹம்துலில்லாஹ்.