Thursday, 17 August 2017

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 15/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சி குளிப்பு  சட்டம்   எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக.  15/08/2017 அன்று மாற்று மத .சகோதரர். இருவருக்கு முஸ்லீம் தீவிரவாதிகள்.? என்ற புத்தகம் கொடுக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பக 15-08-2017 ஆகிய மூன்று தினங்களில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக முதற்கட்டமாக  காலை  10.00 மணி  முதல்  மதியம்   3.10 வரை  நிலவேம்பு  கசாயம் வினியோகம் செய்யப்பட்டது ரேணுகா நகர். சுகுமார் நகர்.  சாந்தி பட்டறை    பால்காரர் தோட்டம். சத்தியாநகர் வடக்கு.  வெங்கடேஸ்வரா  நகர்  6. வது வீதிஆகிய. பகுதியில் சுமார் 2000. நபர்களுக்கு

 (90 லிட்டர்  ) வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்                        
 2: டெங்கு விழிப்புணர்வு  நோட்டீஸ் 700. வழங்கப்பட்டது

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 15-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது- கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பக 13,14,15-08-2017 ஆகிய மூன்று தினங்களில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக  சமத்துவபுரம்.பாரதி நகர்.குமரன் காலனி ஆகிய பகுதிகளில்  நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது.                                                                           


பெண்களுக்கான மதரஸா மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


1.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 13-08-2017 அன்று மதியம் 3 மணிமுதல் 5 மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

2.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2017 அன்று கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் " தூய்மை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 15/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  தொழுகைக்கு நிய்யத் அவசியம் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"திட்டமிட்டு மறைக்கபட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு" ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நோட்டீஸ் விநியோகம்-தாராபுரம் கிளை


ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நோட்டீஸ் விநியோகம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினம் அன்று "திட்டமிட்டு மறைக்கபட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு"என்னும் தலைப்பில் 2000 நோட்டீஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு குடிநீர் - SV காலனி கிளை

1.டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் : தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   15/8/17 அன்று  டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் sv காலனி பகுதியில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்
2.   நிலவேம்பு குடிநீர் : தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   15/8/17 அன்று    * 71 வது சுதந்திரத்தை முன்னிட்டு *நிலவேம்பு     குடிநீர்  600 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது , அல்ஹம்து லில்லாஹ்             

       

வாழ்வாதாரஉதவி - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 15/08/2017  அன்று மாநில தலைமை வழங்கிய வாழ்வாதார உதவியாக குமரன் காலனி பகுதியில் வசிக்கும் சகோதரர் சரீப் அவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


1. திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-8-2017 அன்று  இந்த வார உணர்வு வார இதழ்  மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்                        

2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   10-8-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  இந்த வார உணர்வு வார இதழ் மொத்தம் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   15-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " ஜம்மு , கஸ்ர்   " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  15-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள்  "இறைவனுக்கு கட்டுப்படுவோம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம் பிளெக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15/8/17 அன்று   இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம் தலைப்பில் ஒரு ப்ளெக்ஸ்  அடித்து வடுகன்காளிபாளையம் பகுதியில் மக்கள் அதிகம் கூடும்  இடத்தில்  வைக்கப்பட்டது. ப்ளெக்ஸ் - 6*4 ,அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 15 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 15-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ முகம்மதுஅலிஜின்னா  அவர்கள்  அல்பகரா சூராவில் 1ஆவது வசனம் முதல் 5 வரை விளக்கமளிக்கத்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  கிப்லாவை முன்னோக்குதல் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/08/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இஸ்லாம் கூறும் பொருளாதாரம்)  பற்றி விளக்கமளித்து, உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 14/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர் வெங்கடேஷ் அவர்களுக்கு பொதுசிவில் சட்டம் புத்தகம் 1- முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் 1- ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/08/17 அன்று தனிநபர் தாவா சகோதரர் சுல்தான் அவர்களுக்கு செய்யப்பட்டு இணைவைத்தல் பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/08/17  கரும்பலகை தாவா இரண்டு இடங்களிலும் எழுதப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13 /08/2017 அன்று மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது.... அல்ஹம்துலில்லாஹ்....                  

     

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நோட்டிஸ் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13/08/2017 மாலை 3.00 மணிக்கு பெண்கள் குழு மூலமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு விடாக பிரச்சாரம் செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 14-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ முகம்மதுஅலிஜின்னா சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13/08/2017 அன்று இரவு 8.00 மணிக்கு நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.... அல்ஹம்துலில்லாஹ்....

நிலவேம்பு கசாயம் பத்திரிக்கை செய்தி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக டெங்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக வழங்கப்பட்ட  நிலவேம்பு கசாயம்   பத்திரிக்கை செய்தியாக 14-08-2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்