Thursday 17 August 2017

டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பக 15-08-2017 ஆகிய மூன்று தினங்களில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக முதற்கட்டமாக  காலை  10.00 மணி  முதல்  மதியம்   3.10 வரை  நிலவேம்பு  கசாயம் வினியோகம் செய்யப்பட்டது ரேணுகா நகர். சுகுமார் நகர்.  சாந்தி பட்டறை    பால்காரர் தோட்டம். சத்தியாநகர் வடக்கு.  வெங்கடேஸ்வரா  நகர்  6. வது வீதிஆகிய. பகுதியில் சுமார் 2000. நபர்களுக்கு

 (90 லிட்டர்  ) வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்                        
 2: டெங்கு விழிப்புணர்வு  நோட்டீஸ் 700. வழங்கப்பட்டது