Thursday 17 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/08/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள் *இறைவன் இருக்கின்றான் என்பதற்கான சான்றுகள்* குறித்து விளக்கமளித்து*உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்