Thursday 17 August 2017

டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது- கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பக 13,14,15-08-2017 ஆகிய மூன்று தினங்களில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக  சமத்துவபுரம்.பாரதி நகர்.குமரன் காலனி ஆகிய பகுதிகளில்  நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது.