Thursday 17 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்16-08-17- அன்று சுபுஹு தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அத்தியாயம் -2- சூரத்துல் பகராவின் -6-13- வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்