Tuesday 15 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 15-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ முகம்மதுஅலிஜின்னா  அவர்கள்  அல்பகரா சூராவில் 1ஆவது வசனம் முதல் 5 வரை விளக்கமளிக்கத்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்