Tuesday 15 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 14-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ முகம்மதுஅலிஜின்னா சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்