Thursday, 9 June 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  29-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் ** மறுமையில் ஷைத்தானின் உரையாடல்**  என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்!....

Wednesday, 8 June 2016

" ரமலான் நோன்பு " குழுதாவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 28-05-2016 அன்று " பெண்கள் தாவா குழு சார்பாக 25 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு " ரமலான் நோன்பு " சம்பந்தமாக தனி நபர் தாவா செய்யபட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் ஜின்னாமைதானம் பகுதியில் நடைபெற்றது...இதில் சகோ: ராஜா  அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29-05-2016  அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ: ராஜா  அவர்கள் "நோன்பின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 31 May 2016

ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 29-05-16 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....

அலங்கியம் கிளைக்கு மர்கஸ் இடம் வாங்க நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 29-05-2016  அலங்கியம் கிளைக்கு மர்கஸ் இடம் வாங்க ஜும்ஆ வசூல் ரூ,5000( ஐந்தாயிரம்) வழங்கப்பட்டது. ...அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாத்தை ஏற்றவர் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக ரேணு குண்டான் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து  27-05-2016 அன்று  மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள்  முன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக குடும்பத்துடன்  ஏற்றுக் கொண்டு  தன் பெயரை இஸ்மாயில் என மாற்றிக் கொண்டார்.

முஸ்லிம் தீவிரவிதிகள்? பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர்  Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும்  27-05-2016  நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த  அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு  வழங்கப்பட்டதற்காகவும்  நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்  புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம்  கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது..   இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்   கேள்விகளுக்கு  பதிலளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று   மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் **  தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில்  இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் **ரமலானின் சிறப்பு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-05-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** பிர்அவ்னின் ஆணவம் ** என்ற தலைப்பில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** அல் பாத்திஹா சூராவின் முக்கியத்துவம் ** என்ற தலைப்பில் சகோ - அபதுல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 30 May 2016

நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-05-2016 அன்று ரூ 1,150 மங்களம் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிளக்ஸ் பேனர் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று பள்ளைவாசல் மற்றும் மதராஸா விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27-05-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  கார்மேகம் என்பவருக்கு அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.....அவசர இரத்தான கொடுத்தவர் பெயர் ஜாகீர் உசோன்,  இரத்த வாங்கியவர் பெயர் கார்மேகம்... அல்ஹம்துலில்லாஹ்...  

எளிய மார்க்கம் நிகழ்ச்சி போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-05-2016 அன்று மங்கலம் கோல்டன் டவர் கிளை எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-05-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மூஸா நபி அவர்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் அரசமரம் பகுதியில் நடைபெற்றது. சகோ:சேக்பரீத்   அவர்கள் "அருள்மிகு ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SVகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SVகாலனி கிளையின் சார்பாக  24-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் ** கண்கானிக்கும் வானவர்கள் ** என்ற  தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்!..

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  26-05-2016 அன்று  சுபுஹுக்குப்  பின்  பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா வகுப்பு நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" போஸ்டர் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி  கிளையின் சார்பில்  26-05-2016 அன்று  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு கோல்டன் டவர்  "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"  நிகழ்ச்சிக்கான போஸ்டர் மற்றும் நோட்டீஸ் அவினாஷியின் பள்ளிவாசல், மார்கெட், முஸ்லிம் தெருக்களில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 24-05-2016 அன்று பிரகாஷ் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்குழு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-05-2016 அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் காலை 11:00 மணிக்கு மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்டச்செயலாளர் முன்னிலையில்  பொதுக்குழு  நிர்வாகத் தேர்வு நடைபெற்றது.  இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட புதிய  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..... 
 நிர்வாகிகள் பெயர் விபரம்:
தலைவர்: சகோ-இம்ரான்கான்                                  --9952713578
செயலாளர்:சகோ-ஜமாலுதீன்                                   --9787337025
பொருளாளர் சகோ-ரபீக்ராஜா                                    --9944640570
துணைத்தலைவர் சகோ-முஜிபுர்ரஹ்மான்        --9047722589
துணைச்செயலாளர் சகோ-ஷேக்முஹம்மது   --9786961998
...அல்ஹம்துலில்லாஹ்...