Monday 30 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் அரசமரம் பகுதியில் நடைபெற்றது. சகோ:சேக்பரீத்   அவர்கள் "அருள்மிகு ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்...