Monday 30 May 2016

இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27-05-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  கார்மேகம் என்பவருக்கு அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.....அவசர இரத்தான கொடுத்தவர் பெயர் ஜாகீர் உசோன்,  இரத்த வாங்கியவர் பெயர் கார்மேகம்... அல்ஹம்துலில்லாஹ்...