Monday 30 May 2016

குர்ஆன் வகுப்பு - SVகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SVகாலனி கிளையின் சார்பாக  24-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் ** கண்கானிக்கும் வானவர்கள் ** என்ற  தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்!..