Wednesday 8 June 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் ஜின்னாமைதானம் பகுதியில் நடைபெற்றது...இதில் சகோ: ராஜா  அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....